- பருவம் தந்த ஜொரம் -
Author :
-கமல்ராஜ்-
பருவ நிலா தவிக்கிறது -மேனி
மெல்லமெல்ல மெலிகின்றது
உணர்வென்ற போர்வைக்குள்ளே
தன்னை
உருக்குலைத்துக் கொள்கின்றது.
கன்னியவள் மனதுக்குள்ளே
கன்னிவெடி புதைக்கின்றாள்.
காதல் போதை உண்டபின்பு
கண்ணீர் ஏன் வடிக்கின்றாள்.
நெருங்கி வரத்துடிக்கும்
குயிலின் குரல் மட்டும் ஒலிக்கின்றது.
கோடை மழையில் தலைநனைந்து
ஜொரம் என்னை வதைக்கின்றது.
- கனவில் மடி தந்தான் -
Author :
-கமல்ராஜ்-
நான்
அவன் மடிமீது தலைவைத்தேன்.
ம்ம்ம்ம்..........
அவன்
இரு கைகளினாலும்
என் தலை கோரியபடி......
பேசிக்கொண்டே நானவன் மடியில்
என் வாழ்வின் சொர்க்கம்......
ஆனால் அவன் பேசவில்லை.
என் கண்ணில் இருந்து நீர்த்துளிகள்.
ஏன் அழுகின்றேன் எனக்கே தெரியவில்லை,
அவன் மடியில் தானே தூங்குகின்றேன்.
இது நீடிக்காத ஒன்று
வெற்றி பெறாக் காதல்
என்னவனே..!
என்று எழுந்தேன்
கடவுளே..!
அது கூடக் கனவுதான்,
காதலனின் மடியின்
தூக்கம் சுகம்தான்.
- எதிர்பார்ப்பு -
Author :
-கமல்ராஜ்-
இன்று சனிக்கிழமை
அவனுக்கு விடுமுறை
நான் அவனைப் பார்க்க வேண்டும்.
எனக்கு விடுமுறையில்லை.
இருந்தாலும்
மதிய இடைவேளையில்
அவன் முகம் பார்க்க
கணனி நோக்கி செல்கின்றேன்.
இருவரும் சந்தித்தோம்.
ஒரு மணிநேர இடைவேளியில்
இருவர் கண்களும் கதைபேசின,
அப்போதுதான் நேரம் பார்த்தேன்
நாற்பத்தைந்து நிமிடங்கள் போய் விட்டது.
“ ஏதாவது பேசன்டா ”
”அப்புறம் ”சொன்னான்.
அதுவே வார்த்தை
இருவரும் பார்வையில் சொர்க்கம் கொண்டோம்.
நேரம் போய் விட்டது.
போக மனமின்றி விடைபெற்றேன்.
அடுத்த சனிக்கிழமையை எதிர்பார்த்து...
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
தொடர்புக்கு:-
என் உணர்புகளுக்கு உங்கள் கருத்து.
Archive
-
▼
2011
(24)
-
▼
டிசம்பர்
(24)
- -விழிப் பார்வையால்-
- - உயிரோடு புதைத்து விட்டாய் -
- - கரங்கள் துடிக்கின்றது -
- - நட்பென்ற நூல் -
- - எப்படி மறப்பது உன்னை -
- - நீயே வேண்டும் -
- - எனக்குள் நுழைந்தவள் -
- - பருவம் தந்த ஜொரம் -
- - குளிர் தனிகிறது -
- - புன்னகையால் பூ தூவு -
- - என்றுதான் சொல்வேனோ -
- - பதில் சொல் -
- - உடலைக் காட்டிக் கொல்லாதே -
- - திறந்த இதயம் -
- - தேக வாசத்தால் -
- - புரிந்து கொள்ளாமை -
- - வார்த்தைகள் இல்லை -
- - தொல்லை செய்யாதே -
- -பிடிக்குமா-
- -ஏங்கும் தொலைபேசி-
- - உணர்ந்த பின்பு உண்மை புலரும் -
- - கனவில் மடி தந்தான் -
- - இறந்த பின்பும் வாழவேண்டும் -
- - எதிர்பார்ப்பு -
-
▼
டிசம்பர்
(24)
Popular Posts
-
கார் கூந்தல் பெண்ணழகே..! காந்த விழிப் பேரழகே..! இளமை கிள்ளும் தென்றலே .! இதழோரப் புன்னகையால் என் இதயத்தில் பூ தூவிவிடு.
-
என் உடலெரிந்த பின்பும் அவள் நினைவுகள் எரியவில்லை இறந்த பின்பும் அவளோடு வாழவேண்டும் என்பதற்காக...
-
உன் விழிப் பார்வை புரியாமல்தான் விழுந்து கிடக்கின்றேன் விதியென்னும் குழிக்குள்ளே.!
-
கொட்டும் பனி இறுக்கத்திலே கட்டியணைப்பவளே..! உன் மூச்சுக் காற்றின் வெப்பத்தில் என் தேகக் குளிர் தனிகிறது.
-
அன்று கனவைத் தந்தாய் பின்பு நினைவைத் தந்தாய் இன்று நிழலைத் தருகின்றாய் நாளை என்ன தரப் போகின்றாய்?
-
பாவம்..... நான் தூங்கினாலும் தூங்காமல் எனதருகில்- அவள் அழைப்புக்காக விழித்திருக்கின்றது என் கையடக்கத் தொலை பேசி.
-
உன்னை மறக்கும் நொடியே இறக்க வேண்டும். இறந்த பின்பும் இதயம் துடிக்க வேண்டும். துடிக்கும் இதயம் உன் பெயர் அழைக்கவேண்டும், அழைக்கும் குரலோ ஜெல...
-
என் இதயப் பூங்காவுக்குள் எனக்காய் நுழைந்த சாரளவள். இதழ்களை உரசி இன்பம் வார்க்கும் தூறளவள். செவிகளில் தேனைவார்த்து ராகம் சேர்க்கும் தேனிய...