- பருவம் தந்த ஜொரம் -


பருவ நிலா தவிக்கிறது -மேனி 
மெல்லமெல்ல மெலிகின்றது  
உணர்வென்ற போர்வைக்குள்ளே 
தன்னை 
உருக்குலைத்துக் கொள்கின்றது. 

கன்னியவள் மனதுக்குள்ளே 
கன்னிவெடி புதைக்கின்றாள்.  
காதல் போதை உண்டபின்பு 
கண்ணீர் ஏன் வடிக்கின்றாள். 

நெருங்கி வரத்துடிக்கும் 
குயிலின் குரல் மட்டும் ஒலிக்கின்றது. 
கோடை மழையில் தலைநனைந்து 
ஜொரம் என்னை வதைக்கின்றது.

Blogger templates

தொடர்புக்கு:-


இலவச மென்பொருள்கள் 88 அடங்கிய பகுதியிது..

Loadtr.Com

தரவிறக்கம் செய்யுங்கள்.

Loadtr.Com

என் உணர்புகளுக்கு உங்கள் கருத்து.

Loadtr.Com

இதயச் சாரல்

Loadtr.Com

சிதைந்த இதயம்

Loadtr.Com
Loadtr.Com